இலங்கை கடற்பரப்பில் கரையொதுங்கிய சுறா மீன்
திருகோணமலை – குச்சவெளி கடற்கரையில் பாரிய சுறா மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இதன்போது, வலையில் சிக்கிய சுறாவை மீனவர்கள் பாதுகாப்பாக இன்று கடலுக்குள் மீண்டும் அனுப்பி வைத்துள்ளனர். மீனவர்கள் சுறா மீனை கடலில் பாதுகாப்பாக விடுவித்ததாகவும்,முந்நூறு கிலோவுக்கும் மேற்பட்ட சுறா மீனாக இருப்பதாகவும் நான்கு அடி நீளம் கொண்டதாக இருந்ததாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வளி மண்டலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், கடல் கொந்தளிப்பு காரணமாக இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. … Continue reading இலங்கை கடற்பரப்பில் கரையொதுங்கிய சுறா மீன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed